சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ரத்து - நடத்தப்பட்ட தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 25, 2020

Comments:0

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வுகள் அனைத்தும் ரத்து - நடத்தப்பட்ட தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்; உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்..!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா பரவல் காரணமாக மார்ச் 19-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெறவிருந்த சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் பாதியில் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், வருகிற ஜூலை 1ம் தேதி முதல் மீதமுள்ள தேர்வுகள் நடத்தப்படும் என கடந்த மாதம் 18ம் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. அரசின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவில் கூறியிருப்பதாவது: மாணவர்களுக்கு ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வின் அடிப்படையிலும், பாடங்களின் உள்மதிப்பீட்டு மதிப்பெண்களின் சராசரி அடிப்படையிலும் மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews