கொரோனா காய்ச்சலுக்கு கணவர் பலி - ஆசிரியையான மனைவி தற்கொலை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 28, 2020

Comments:0

கொரோனா காய்ச்சலுக்கு கணவர் பலி - ஆசிரியையான மனைவி தற்கொலை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
விருதுநகர் கே.ஆர்.கார்டனை சேர்ந்த ரயில்வே ஊழியர் பிரபாகர் 57, கொரோனா குணமாகி காய்ச்சலில் பலியானதால் தனியார் பள்ளி ஆசிரியையான மனைவி ரமா பிரபாவதி 49, துாக்கிட்டு தற்கொலை செய்தார்.
பிரபாகர் மதுரை ரயில்வே ஸ்டேஷனில் குட்ஷெட் புக்கிங் கிளார்க் ஆக இருந்தார். மனைவி ரமா பிரபாவதி 49, விருதுநகர் அல்லம்பட்டி தனியார் பள்ளி ஆசிரியை. பிரபாகருக்கு 20 நாட்களுக்கு முன்பு கொரோனா உறுதியானது. விருதுநகர் அரசு மருத்துவமனையில் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆனார்.ஜூன் 24ல் மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா பரிசோதனையில் 'நெகட்டிவ்' என வந்தது. இருப்பினும் நேற்று இறந்தார்.மனம் உடைந்த ரமா பிரபாவதி விருதுநகர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews