கொரோனா எதிரொலி !! தேர்வுகளில் பாடங்கள் குறைப்பு !! விரைவில் அறிவிப்பு... - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 27, 2020

Comments:0

கொரோனா எதிரொலி !! தேர்வுகளில் பாடங்கள் குறைப்பு !! விரைவில் அறிவிப்பு...

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனா பாதிப்பு தமிழகத்தில் தினமும் அதிகமாகி கொண்டே செல்வதை நம்மால் காண முடிகிறது. இதனால் பள்ளிகள் திறப்பு , பொது தேர்வுகள் தள்ளி சென்றன. வழக்கமாக ஜூன் மாதம் திறக்கப்படும் பள்ளிகள் ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்படும் என்று தெரிகிறது. முக்கியமாக 1 முதல் 5 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செப்டம்பரில் வகுப்புகள் ஆரம்பிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பள்ளிகளிலும், வகுப்பறைகளிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதால் , 1 முதல் 5ம் வகுப்பு வரை காலையிலும் 6 முதல் 12 வரை பிற்பகலிலும் வகுப்புகள் நடத்த பள்ளிக் கல்வித்துறை பரிசீலித்து வருகிறது.பொதுத்தேர்வு எழுதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews