இ-பாஸ் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 22, 2020

Comments:0

இ-பாஸ் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களில், வெளி மாவட்டங்களில் சிக்கியவர்களின் இ - பாஸ் விபரம் அனுப்ப தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில், ஜூன் 15 முதல் 10ம் வகுப்பு தேர்வு உள்ளிட்ட பொதுத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில், ஏராளமான மாணவர்கள், வேறு ஊர்களில் உள்ளனர். மாவட்டம் விட்டு, மாவட்டம் வர, தற்போது இ - பாஸ் பெற வேண்டியுள்ளது. இதனால், அந்த மாணவர்களின் விபரம் சேகரித்து, இ -பாஸ் பெற விண்ணப்பிக்க, தலைமை ஆசிரியர்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு அனுமதி பெறுவது, மாணவர் படிக்கும் மாவட்டத்துக்கு அழைத்து வர போக்குவரத்து வசதி ஏற்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. இதற்காக, இ - பாஸ் விண்ணப்பித்த மாணவர்களின் விபரங்களை அனுப்பிவைக்க, தலைமை ஆசிரியர்களுக்கு, திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி உத்தரவிட்டுள்ளார் 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews