அறிவியல் உண்மை - வெறும் சிமெண்ட் தரையில் படுத்துறங்கினால் அது நம் ரத்தத்தை உறிஞ்சிவிடுமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 12, 2020

Comments:0

அறிவியல் உண்மை - வெறும் சிமெண்ட் தரையில் படுத்துறங்கினால் அது நம் ரத்தத்தை உறிஞ்சிவிடுமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
வெறும் சிமெண்ட் தரையில் படுத்துறங்கினால் ரத்தத்தை உறிஞ்சிவிடும் என்பது உண்மையல்ல. சிமெண்ட் தயாரிப்பில் 70 சதவீதம் சுண்ணாம்புக்கல் , 22 சதவீதம் சிலிக்கா , 5 சதவீதம் அலுமினா பவுடர் , 3 சதவீதம் ஃபெரிக் ஆக்ஸைடு ஆகியவற்றை நன்றாக தூளாக்கி , சலித்து , கலந்து , உலையிலிட்டு , அதிக வெப்பநிலைக்கு உயர்த்தி , பின் குளிரவைத்து , பொடி செய்து , சலித்து கிடைப்பதுதான் சிமெண்ட்.
சிமெண்ட் தூளில் அதிக அளவு சுண்ணாம்பு உள்ளதால் , கட்டட வேலை செய்பவர்களின் கை , தோல் செல்கள் சிதைவு அடைய வாய்ப்புண்டு. அவ்வளவே ! சிமெண்ட் தரையில் படுத்தால் ரத்தத்தை உறிஞ்சிவிடும் என்பது உண்மையல்ல.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews