பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் மே 14-ல் வெளியீடு : தமிழக அரசு அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 16, 2020

Comments:0

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் மே 14-ல் வெளியீடு : தமிழக அரசு அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் 4-ந்தேதி தொடங்கிய பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு வருகிற 26-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தனித்தேர்வர்கள், மற்றும் முன்னாள் மாணவர்கள் ஆகியோருக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் அடுத்த மாதம் 1-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை நடத்தப்பட்டு, இதற்கான முடிவுகள் 24-ந்தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமான மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் 15-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இவர்களுக்கான தேர்வு முடிவு மே மாதம் 14-ந்தேதி வெளியிடப்படுகிறது. விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை விடப்படுகிறது என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews