தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மூன்றாம் பருவ புதிய பாடத்திட்டத்திற்கான புத்தாக்கப் பயிற்சி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 28, 2020

Comments:0

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மூன்றாம் பருவ புதிய பாடத்திட்டத்திற்கான புத்தாக்கப் பயிற்சி!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆசிரியர் கல்வி - தருமபுரி மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மூன்றாம் பருவ புதிய பாடத்திட்டத்திற்கான புத்தாக்கப் பயிற்சி நடைபெறும் பொருட்டு மாவட்ட கருத்தாளர்களைப் பணிவிடுப்பு செய்ய கோருதல் - சார்பு
மேற்காண் பொருள் சார்ந்து பார்வையில் காண் இயக்குநர் அவர்களின் செயல்முறைக்கிணங்க தருமபுரி மாவட்டத்தில் உள்ள 1 முதல் 5ஆம் வகுப்பு வரை கையாளும் ஆசிரியர்களுக்கு மூன்றாம் பருவம் புதிய பாடத்திட்டத்திற்கான புத்தாக்கப் பயிற்சி நடைபெறும் பொருட்டு இணைப்பில் உள்ள மாவட்ட கருத்தாளர்களுக்கு 02 . 03 . 2020 ஒரு நாள் மட்டும் முன்திட்டமிடல் கூட்டம் ( Pre Planning Meeting ) தருமபுரி நகராட்சி நடுநிலைப் பள்ளி ( உருது ) , கோட்டையில் நடைபெற இருப்பதால் பயிற்சியில் கலந்துகொள்ள ஏதுவாக ஆசிரியர்களைப் பணிவிடுவிப்புச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews