பட்டதாரிகளுக்கு கரூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் கூட்டுறவுச் சங்கத்தில் வேலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 23, 2019

பட்டதாரிகளுக்கு கரூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் கூட்டுறவுச் சங்கத்தில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
மாநில அரசின் கரூர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் கூட்டுறவுச் சங்கத்தில் காலியாக உள்ள உதவியாளர்/எழுத்தர் (Assistant/Clerk) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : உதவியாளர்/எழுத்தர் (Assistant/Clerk) பிரிவில் 30 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். ஊதியம்: ரூ. 14000 முதல் ரூ.47500 வரை வழங்கப்படும். வயது வரம்பு: 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பக் கட்டணம் ரூ. 250 ஆகும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் http://www.drbkarur.net/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி : 30-08-2019 மேலும் முழுமையான விவரங்களை அறிய http://drbkarur.net/recruitment/admin/images/Karur%20DRB%20Advertisement172714_1564988512.pdf
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews