அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி அதிகாரிகளை பெற்றோர்கள் முற்றுகை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 22, 2019

அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி அதிகாரிகளை பெற்றோர்கள் முற்றுகை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பொள்ளாச்சி காளியண்ணன் அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி அதிகாரிகளை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர். பள்ளியின் தமிழாசிரியர் மாணவர்களை கடுமையாக அடித்து காயப்படுத்துவதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews