ஆசிரியர் கலந்தாய்வுக்காக வந்த மனைவி, குழந்தையுடன் மாயம்? : 9 நாட்கள் தாமதமாக புகார் அளித்த கணவரிடம் போலீசார் விசாரணை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 23, 2019

ஆசிரியர் கலந்தாய்வுக்காக வந்த மனைவி, குழந்தையுடன் மாயம்? : 9 நாட்கள் தாமதமாக புகார் அளித்த கணவரிடம் போலீசார் விசாரணை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சென்னை ஜாபர்கான்பேட்டை முனுசாமி சாலையை சேர்ந்தவர் சம்பத்குமார் (26). இவர் மெரினா காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் ஒன்று அளித்தார். அதில், எனது மனைவி பானு (25), மகள் விஷாகாவுடன் கடந்த 13ம் தேதி மெரினா காமராஜர் சாலையில் உள்ள லேடி வெலிங்டன் பள்ளியில் நடந்த ஆசிரியர் கலந்தாய்வுக்கு சென்றார். ஆனால் இதுவரை இருவரும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. எனவே மாயமான மனைவி மற்றும் குழந்தையை மீட்டு தர வேண்டும், என்று கூறியிருந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மனைவி மற்றும் குழந்தை மாயமான அன்று புகார் அளிக்காமல் 9 நாட்களுக்கு பிறகு புகார் அளித்தது ஏன் என்று புகார் அளித்த சம்பத்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews