அரசுப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியர் விருது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 21, 2019

அரசுப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
கரூர் மாவட்டத்தை சேர்ந்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகின்ற செல்வக்கண்ணன் என்பவருக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து 2019-ம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 6 பேரில் செல்வக்கண்ணன் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு வருகின்ற செப்டம்பர் 5-ம் தேதி டெல்லியில் விருது வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது கரூர் பரமத்தி ஊ.ஒ.தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் திரு.செல்வகண்ணன் அவர்கள் இந்த ஆண்டு மத்திய அரசின் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியிருக்கிறார்.... வாழ்த்துக்கள்!!
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews