👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

QR கோடுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு நாளை முதல் தமிழக மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
வேளச்சேரி அரசு மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா சீருடை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவர்களுக்கு ஸ்மார்ட் காடு வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்க உள்ளதாக கூறினார்.
விரைவில் 7 ஆயிரம் அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பு தொடங்க உள்ளதாக கூறிய அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் உடல்நிலை, பள்ளிக்கு வருகிறார்களா என்பதை பெற்றோர் தெரிந்து கொள்ளும் வகையில் வீட்டில் உள்ள செல்போன் எண்ணுக்கு SMS அனுப்ப உள்ளதாகவும் தெரிவித்தார்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U