அரசு பள்ளிக்கு மாணவர்களை ஈர்க்க பிரியாணியுடன் தடபுடலான விருந்து - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 05, 2019

அரசு பள்ளிக்கு மாணவர்களை ஈர்க்க பிரியாணியுடன் தடபுடலான விருந்து

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
இளையான்குடி அருகே அரசு பள்ளிகளுக்கு மாணவர்களை ஈர்க்க, அவர்களுக்கு பிரியாணி, வடை, கேசரியுடன் தடபுடலான விருந்து வழங்கப்பட்டது தனியார் பள்ளி மோகத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை சரிந்து வருகிறது. மாநிலம் முழுவதும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் 25 மாணவர்களுக்கும் குறைவாகவே உள்ளன. இதனால் அந்த பள்ளிகளை மூட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது
தொடர்ந்து மாணவர்கள் இடைநிற்றலை குறைக்கவும், சேர்க்கையை அதிகரிக்கவும் சத்துணவில் ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்துதல் திட்டம் செயல்படுத்தப்பட்டது.இதில் நன்கொடை பெற்று மாணவர்களுக்கு தடபுடலான விருந்து வைக்கப்படுகிறது. அதன்படி இளையான்குடி அருகே மருதங்கநல்லுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 78 மாணவர்களுக்கு பிரியாணி, வடை, கேசரியுடன் தடபுடலான விருந்து நேற்று வழங்கப்பட்டது. மேலும் அவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டன
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews