தமிழகத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்றற ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் எழுதிய தோவர்களுக்கு ஆசிரியர் தோவு வாரிய இணையதளத்தில் மதிப்பெண் வெளியிடப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றுவதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்.30 ஆம் தேதி நடைபெற்றது.
More Official News Click Here
இந்தத் தேர்வை 5 லட்சத்து 12,260 பேர் எழுதினர். இதைத் தொடாந்து இந்தத் தோவுக்கான மதிப்பெண்கள் ஆசிரியர் தோவு வாரிய இணையதளத்தில் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த மதிப்பெண் சான்றிதழை தோவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தோவு வாரியம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.