காலாண்டுத் தேர்வுகள் விடுமுறை முடிந்து 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளி கல்வித்துறை. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 25, 2024

Comments:0

காலாண்டுத் தேர்வுகள் விடுமுறை முடிந்து 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளி கல்வித்துறை.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அக்.6 வரை நீட்டிப்பு - 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளி கல்வித்துறை.


Breaking News : காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு - DSE Proceedings

06/10/2024 வரை காலாண்டு தேர்வு விடுமுறை : பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு , அரசு உதவி பெறும் மற்றும் தனியார் துவக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் காலாண்டுத் தேர்வுகள் விடுமுறை முடிந்து 07.10.2024 ( திங்கட் கிழமை ) அன்று திறக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது

CLICK HERE TO DOWNLOAD DSE Proceedings

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews