சுகாதார ஆய்வாளர்களை நேரடியாக நியமிப்பதற்கான அறிவிப்பு - மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வெளியீடு - ஜூலை 31 கடைசி நாள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 15, 2024

Comments:0

சுகாதார ஆய்வாளர்களை நேரடியாக நியமிப்பதற்கான அறிவிப்பு - மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வெளியீடு - ஜூலை 31 கடைசி நாள்

சுகாதார ஆய்வாளர்களை நேரடியாக நியமிப்பதற்கான அறிவிப்பு - மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வெளியீடு - ஜூலை 31 கடைசி நாள்

சுகாதார ஆய்வாளர்களை நேரடியாக நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்.

சுகாதார ஆய்வாளர்கள் நேரடி நியமனம்

1,066 சுகாதார ஆய்வாளர்களை நேரடியாக நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம். - எழுத்துத் தேர்வு இல்லை

▪️. 1,066 சுகாதார ஆய்வாளர்களை நேரடியாக நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டது மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்.

▪️. பிளஸ் 2 முடித்துவிட்டு மாநில பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து இயக்ககத்தின் 2 ஆண்டுக் கால பல்நோக்கு சுகாதார பணியாளர் பயிற்சி முடித்தவர்கள்

mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஜூலை 31 கடைசி நாள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews