Breaking

Monday, September 04, 2023

ஆசிரியர் தினம் - ஊதியம் உயர்வு - அரசாணை வெளியீடு

கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு - தமிழகம் முழுவதும் 164 அரசு கல்லூரிகளில் உள்ள 7,374 கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு - அரசாணை வெளியீடு



அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களின் மாத ஊதியம் ரூ.25,000ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு;

அரசு பொறியல் கல்லூரிகளில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியர்களுக்கான ஊதியம் ரூ.25,000ஆக உயர்த்தி உத்தரவு;

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கான ஊதியம் ரூ.20,000ஆக உயர்த்தி உத்தரவு தமிழக கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர் களுக்கு ஊதிய உயர்வு வழங்கி அரசாணை வெளியீடு!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தற்காலிக விரிவுரையாளர் மதிப்பூதியம் ரூபாய் 20 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் ஆக உயர்வு!

அரசு பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் தற்காலிக விரிவுரையாளர்களுக்கான மதிப்பூதியம் ரூ15 ஆயிரத்தில் இருந்து ரூ20 ஆயிரம் ஆக உயர்வு!

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பணியாற்றும் தற்காலிக விரிவுரையாளர்களுக்கான மதிப்பூதியம் ரூபாய் 15 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 20 ஆயிரம் ஆக உயர்வு!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog