ஆசிரியர் திட்டியதால் மாணவன் தற்கொலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, March 15, 2022

Comments:0

ஆசிரியர் திட்டியதால் மாணவன் தற்கொலை

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளியில் பயின்று வரும் கலைச்செல்வன் வயது 16 தற்கொலை செய்து கொண்டார்.

கலைச்செல்வன் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார் அவர் தேர்வில் பார்த்து எழுதியதாக ஆசிரியர் அவரை திட்டி உள்ளார் இதனால் மன உளைச்சல் அடைந்த கலைச்செல்வன் பள்ளி மொட்டை மாடியில் சென்று கீழே குதித்தார். எதில் கலைச்செல்வன் உடல் முழுவதும் ரத்தமாக இருந்தது உடனடியாக ஆசிரியர்கள் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் இருப்பினும் அவர் உயிரிழந்துவிட்டார்.

புகாரின் பேரில் காவலர்கள் விசாரணையைத் தொடங்கி வருகின்றனர் மேலும் ஆசிரியர் மீது எந்த தவறும் இல்லை எனவும் ஒருபுறம் கருத்து எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews