ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்டமையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மாறுதல்/ பதவி உயர்வு வழங்குவது தொடர்பான தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் சுற்றறிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 24, 2022

Comments:0

ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்டமையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மாறுதல்/ பதவி உயர்வு வழங்குவது தொடர்பான தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் சுற்றறிக்கை

ஜாக்டோ- ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்டமையால் பாதிக்கப்பட்ட நடுநிலைப்பள்ளி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி, இ.நி.ஆ ஆசிரியர்களுக்கு மாறுதல்/ பதவி உயர்வு வழங்குவதற்கு ஏதுவாக 25 .1.2022 க்குள் பணிகளை விரைந்து முடித்தல் சார்ந்து தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் சுற்றறிக்கை!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews