Breaking

Tuesday, November 09, 2021

எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான அனைத்துத் தேர்வுகளும் கனமழை காரணமாக ஒத்திவைப்பு!

தனிந்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு 2021 கனமழை காரணமாக தேர்வுகள் ஒத்திவைத்தல் குறிந்தான செய்திக்குறிப்பு வெளியிடக் கோகுதல் தொடர்பாக,

நவம்பர் -2021, தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் கண்மனழ காரணமாக 8.11.2021 மற்றும் 9.11.2021 ஆகிய நாட்களில் நடைபெறவிருந்த தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடத்தேர்வுகள் மட்டும் ஒந்திவைக்கப்பட்டிருந்த நிலையில் வரும் நாட்களில் அதீத களமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை பையம் தெரிவித்துள்ளதால், 10.11.2021 முதல் 12.11.2021 நடைபெறவுள்ள கணிதம், அறிவியல், மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகளும் ஒத்நிலைக்கப்படுகின்றன. இந்தேர்வுகளுக்கான புதிய தேர்வுக்கால அட்டவனை தேர்வத்துறையினால் பின்னர் அறிவிக்கப்படும்.

இச்செய்திக்குறிப்பிளை தேர்வர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி தங்கள் நாளிதழில் / தொலைக்காட்சியில் / வாளொலியில் செய்தியாக வெளியிடும்படி களிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இது செய்திக்குறிப்பு மட்டும். விளம்பரம் அல்ல.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog