செப் 1ம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 06, 2021

Comments:0

செப் 1ம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிப்பு.

செப் 1ம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு.

9,10,11,12ம் வகுப்பு மாணவர்கள்நலன் கருதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிப்பு.
செப்டம்பர் 1 முதல் 9,10,11 மற்றும் 12-ம் வகுப்புகளை 50% மாணவர்கள் உடன் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது : தமிழக அரசு
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க அறிவுறுத்தல்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews