செப். 1 முதல் பள்ளிகளைத் திறக்க அரசு உறுதி --அமைச்சர் அன்பில் மகேஷ் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 21, 2021

Comments:0

செப். 1 முதல் பள்ளிகளைத் திறக்க அரசு உறுதி --அமைச்சர் அன்பில் மகேஷ்

செப்டம்பர் 1ல் இருந்து 9,10 ,11,12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளைத் திறக்க அரசு உறுதியாக உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.

கொரோனா காரணமாக இந்த கல்வி ஆண்டு பள்ளிகள் திறப்பது தாமதமாகி வரும் நிலையில் செப்டம்பர் 1 முதல் 9,10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அரசு அறிவித்த நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள், செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறப்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார். இன்று மருத்துவ குழுவுடன் இறுதி ஆலோசனை நடத்திவிட்டு அதற்கான அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews