நாளை ( 05.08.2021 ) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, August 04, 2021

Comments:0

நாளை ( 05.08.2021 ) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

நாளை ( 05.08.2021 ) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

தூத்துக்குடி பனிமய மாதா கோவிலில், நடைபெற்று வரும் வருடாந்திர திருவிழாவின் ஒரு பகுதியாக நாளை பனிமய மாதாவின் உருவ பவனி நடைபெற உள்ளது. இதனையொட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை ( ஆகஸ்ட் 5 ) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews