2016 ஆம் ஆண்டு நிலுவையில் இருந்த தள்ளுபடி செய்யப்படாத கடன்களின் விவரங்களை உடனடியாக அனுப்ப அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவுத்துறை உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 23, 2021

1 Comments

2016 ஆம் ஆண்டு நிலுவையில் இருந்த தள்ளுபடி செய்யப்படாத கடன்களின் விவரங்களை உடனடியாக அனுப்ப அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவுத்துறை உத்தரவு

2016 ஆம் ஆண்டு நிலுவையில் இருந்த தள்ளுபடி செய்யப்படாத கடன்களின் விவரங்களை உடனடியாக அனுப்ப அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவுத்துறை உத்தரவு

2021 சட்டமன்ற தேர்தலின் போது விவசாயிகளின் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், விவசாயிகளின் பயிர்க்கடன் மத்திய கால கடன்களாக மாற்றம் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள கடன் விவரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அசல், வட்டி, அபராதவட்டி, இதர செலவுகளின் விவரங்களை முழுமையாக அனுப்பிவைக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

1 comment:

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews