மெட்ராஸ் உயர் நீதிமன்றம் நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு - பதிவு செய்ய மற்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு அவகாசம் நீட்டிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 04, 2021

Comments:0

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு - பதிவு செய்ய மற்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு அவகாசம் நீட்டிப்பு.

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு
அறிவிக்கை எண்கள்.59 - 122/2021, நாள் 18.04.2021ன்
பிற்சேர்க்கை
நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு, மெட்ராஸ் உயர்நீதிமன்றம், தமிழ்நாடு நீதித்துறையில், ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள பதவிகளின் தன்மையை பொறுத்து, தமிழ்நாடு அடிப்படை பணி சிறப்பு விதிகளின் கீழ் பல்வேறு பணியிடங்களை நிரப்ப (1) அலுவலக உதவியாளர் மற்றும் (வகுப்பு-IIIன் கீழ் உள்ள பதவிகள்) மற்றும் (2) துப்புரவு பணியாளர் மற்றும் பல (வகுப்பு - IVன் கீழ் உள்ள பதவிகள்) தனித்தனியே அறிவிக்கைகள் வெளியிடப்பட்டது. (அறிவிக்கை எண்கள்.59-122/2021, 18.04.2021).
மேற்கண்ட அறிவிக்கைகளுக்கு இணையதளம் வாயிலாக பதிவு செய்ய மற்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 09.07.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews