Breaking

Thursday, June 10, 2021

தெலுங்கானாவில் அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத சம்பள உயர்வு

தெலுங்கானாவில் அரசு ஊழியர்களுக்கு 30 சதவீத சம்பள உயர்வு
தெலுங்கானாவில் அரசு ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள், ஓய்வூதியர்கள் ஆகியோருக்கு 30 சதவீத சம்பள உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று முதல்-மந்திரி சந்திர சேகர் ராவ் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடியது. அப்போது ஊதிய உயர்வு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனால் 9 லட்சத்து 21 ஆயிரம் அரசு ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் பலன் பெறுவார்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog