நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள நபர்களின் இருப்பிடத்திற்கே வந்து முகாமிட்டு தடுப்பூசி செலுத்துகிறது மாநகராட்சி - இந்த படிவத்தை பூர்த்தி செய்து பயன் பெறலாம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 17, 2021

Comments:0

நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள நபர்களின் இருப்பிடத்திற்கே வந்து முகாமிட்டு தடுப்பூசி செலுத்துகிறது மாநகராட்சி - இந்த படிவத்தை பூர்த்தி செய்து பயன் பெறலாம்.

நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் 30க்கும் மேற்பட்ட (45 வயதுக்கு மேற்பட்ட) நபர்கள் இருந்தால் இருப்பிடத்திற்கே வந்து முகாமிட்டு தடுப்பூசி செலுத்துகிறது சென்னை மாநகராட்சி.
கீழுுள்ள படிவத்தை பூர்த்தி செய்து பயன் பெறலாம்... https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfs_HEcq85uipsA0stMdt18yeM8GWT1dDhZ5BX5BwlbdgR4yw/viewform

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews