CPS திட்டத்தில் ஏமாற்றப்படும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 01, 2021

Comments:0

CPS திட்டத்தில் ஏமாற்றப்படும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள்!

CPS திட்டத்தில் தொடக்கக் கல்வி துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் பட்டியல்.*
இவர்களில் யாருக்கும் ஓய்வூதியம், பணிக்கொடை வழங்கப்படவில்லை.
*CPS ஒழிப்பு இயக்க மாநில மையத்தின் வேண்டுகோள்*
01/04/2003க்குப் பிறகு CPS திட்டத்தில் தமிழக அரசு பணியில் நியமனம் செய்யப்பட்ட அரசு ஊழியர், ஆசிரியர்களில் இன்றைய தேதியில் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் மரணமடைந்தவர்கள் குறித்த விபரங்களை கீழ்க்கண்ட அலைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்குமாறு தங்களைக் கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
*ஓய்வு பெற்றவர் பெயர்:*
*மாவட்டம்:*
*பணியாற்றிய துறை:*
*அலுவலகம்:*
*ஒய்வு பெறும் போது பணிபுரிந்தபதவி:*
*ஓய்வு பெற்ற தேதி:*
*பணிபுரிந்த ஆண்டுகள்:*
*கிடைத்த CPS Settlment தொகை:*
*பெற்ற Settlment தொகையின் தற்போதை நிலை:*
*CPS ல் ஓய்வு பெற்றவர் அலைபேசி எண்:*
*இன்றைய தேதியில் CPS திட்டத்தில் ஓய்வு பெற்றவர் என்ன பணி செய்து கொண்டிருக்கிறார்?*
*என்ற விபரத்தை விரைந்து வழங்குமாறு மாநில மையத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.* *தொடர்பு எண்கள்:*
*பி.பிரெடெரிக் ஏங்கெல்ஸ்* *96299 27400*
*சி. ஜான் லியோ சகாயராஜ்* *8610469763*
*CPS ஒழிப்பு இயக்கம்* *மாநில மையம்*

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews