TNPSC பெயரில் போலி பணி நியமன ஆணை.: 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்கிறது போலீஸ் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 07, 2021

Comments:0

TNPSC பெயரில் போலி பணி நியமன ஆணை.: 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்கிறது போலீஸ்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
டிஎன்பிஎஸ்சி பெயரில் போலி பணி நியமன ஆணை தயாரித்த 2 பேரை 3 நாள் காவலில் எடுத்து காவல்துறை விசாரிக்கிறது. எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். போலி பணி நியமன ஆணை தயாரிப்பில் தமிழக அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews