300 மாணவர்கள் படிக்கும் தொடக்கப் பள்ளி கட்டடத்தை இடிக்கவும், நிலத்தை விற்கவும் தடை..!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, January 09, 2021

Comments:0

300 மாணவர்கள் படிக்கும் தொடக்கப் பள்ளி கட்டடத்தை இடிக்கவும், நிலத்தை விற்கவும் தடை..!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
எண்ணூரில் 300 மாணவர்கள் படிக்கும் தனியார் தொடக்கப் பள்ளி கட்டடத்தை இடிக்கவும், நிலத்தை விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 6 வாரத்தில் பள்ளிக்கல்வித்துறை, திருவள்ளூர் கல்வி அதிகாரி, ஆட்சியர், பள்ளி நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் அனுமதியை பெறாமல் பள்ளியை இடித்து வீட்டுமனையாக மாற்றுவதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews