மின்தடைகளை சரி செய்ய பணியாளர்கள் பணம் கேட்டால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் - மின்சார வாரியம் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 23, 2020

Comments:0

மின்தடைகளை சரி செய்ய பணியாளர்கள் பணம் கேட்டால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் - மின்சார வாரியம் அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொதுமக்கள் தங்களது மின்இணைப்புகளில் ஏற்படும் மின்தடைகளை சரி செய்ய வரும் மின்விநியோக பணியாளர்கள் எவருக்கும் பணமோ அல்லது பொருளோ கொடுக்க வேண்டியதில்லை. பணம் கோரினால் உடனடியாக விழிப்புப்பணி அலுவலர், தமிழ்நாடு மின்சார வாரியம், என்பிகேஆர்ஆர் மாளிகை, அண்ணா சாலை சென்னை-600002, கைபேசி எண்- 94458 57593க்கு புகார் அளிக்கலாம். இதேபோல், துணை காவல் கண்காணிப்பாளர்/ விழிப்புப்பணி- தமிழ்நாடு மின்சார வாரியம், என்பிகேஆர்ஆர் மாளிகை 144, அண்ணா சாலை ,சென்னை - 600 002, கைபேசி எண் - 94458 57594க்கு புகார் அளிக்கலாம். புகார் தெரிவிக்க, 24 மணி நேரமும் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1912ஐ தொடர்பு கொள்ளலாம். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews