தனியார் பள்ளிகள் நிகழ் ஆண்டுக்கான கட்டணத்தில் 35%-ஐ பிப்ரவரி மாதத்துக்குள் வசூலித்து கொள்ள தமிழக அரசு அனுமதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 18, 2020

Comments:0

தனியார் பள்ளிகள் நிகழ் ஆண்டுக்கான கட்டணத்தில் 35%-ஐ பிப்ரவரி மாதத்துக்குள் வசூலித்து கொள்ள தமிழக அரசு அனுமதி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. தனியார் பள்ளிகள் நிகழ் ஆண்டுக்கான கட்டணத்தில் 35%-ஐ பிப்ரவரி மாதத்துக்குள் வசூலித்து கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நிகழ் ஆண்டுக்கான கட்டணத்தில் 40% வரை ஏற்கனவே வசூலிப்பதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews