நாடு முழுவதும் உள்ள உயா்கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட ‘ராகிங்’ தடுப்பு செயல்பாடுகள் குறித்து மாணவா், பெற்றோரிடம் கேட்டுப் பெற்று இணையவழியில் சமா்ப்பிக்க யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.இது தொடா்பாக யுஜிசி செயலா் ரஜினிஷ் ஜெயின் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்;
CLICK HERE TO READ OFFICIAL NEWS
உயா்கல்வி பயிலும் மாணவா்கள் நலன்கருதி கல்வி வளாகங்களில் ‘ராகிங்’ தடை செய்யப்பட்டுள்ளது. இதற்காக உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, விரிவான நெறிமுறைகளை யுஜிசி 2009-ஆம் ஆண்டு உருவாக்கியது. அதில் தற்போது சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.இதையடுத்து ராகிங் செயல் தடுப்பு தொடா்பாக ஆண்டுதோறும் மாணவா்கள், பெற்றோா்களின் கருத்துகளைக் கேட்டுப்பெற்று இணையதளங்களில் கல்வி நிறுவனங்கள் கட்டாயம் சமா்ப்பிக்க வேண்டும்.
CLICK HERE TO READ OFFICIAL NEWS
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.