108 ஆம்புலன்ஸில் பணிபுரிய ஆட்கள் தேர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 13, 2020

108 ஆம்புலன்ஸில் பணிபுரிய ஆட்கள் தேர்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஜிவிகே எம்ரி நிறுவனத்தின் சார்பில் இயக்கப்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸில் ஓட்டுநர், அவசர கால மருத்துவ உதவியாளர் பணிக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஓட்டுநர் பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டு கள் மற்றும் பேட்ச் வாகன உரிமம் எடுத்து ஓர் ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 24 முதல் 35-க்குள் இருத்தல் வேண்டும். அவசர கால மருத்துவ உதவியாளர் பணிக்கு பிஎஸ்சி நர்சிங், எம்எஸ்சி தாவரவியல், விலங்கியல், உயிரி வேதியியல், நுண்ணுயிரியல், வேதியியல் ஆகிய பாடப் பிரிவுகளில் ஏதா வது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 19 முதல் 30-க்குள் இருக்க வேண் டும். முதல் மற்றும் 2-ம் கட்ட தேர்வு தொலைபேசி வாயிலாக நடைபெறும். இறுதிக் கட்ட தேர்வு நேர்முகத் தேர்வாக இருக்கும்.
இத்தேர்வு நாளை (14-ம் தேதி) தொடங்கி வரும் 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து கூடுதல் விவரங்களை அறிய 9154189421 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews