சென்னையில் உள்ள அரசு ஐடிஐ.க்களில் சேர செப்.15-க்குள் விண்ணப்பம் மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 13, 2020

சென்னையில் உள்ள அரசு ஐடிஐ.க்களில் சேர செப்.15-க்குள் விண்ணப்பம் மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை மாவட்ட ஆட்சியர் ஆர்.சீதாலட்சுமி நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) உள்ள பல்வேறு பொறியியல் அல் லாத தொழில் பிரிவுகளில் பயிற்சி பெற விண்ணப்பிக்க லாம். 8-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்கள் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பெண்களுக்கு வயது உச்சவரம்பு இல்லை. பயிற்சிக்கு கட்டணம் கிடை யாது. மாதம் ரூ.500 உதவித் தொகை வழங்கப்படும். பயிற்சியில் சேரும் அனை வருக்கும் இலவச சீருடை, மடிக்கணினி, பாடப்புத்தகம், சைக்கிள், காலணி வழங்கப் படும். பயிற்சியின்போது தொழிற்சாலைகளில் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடித்ததும் அனைவருக்கும் வேலைவாய்ப்பு கிடைப்பது உறுதி.
இப் பயிற்சியில் சேர செப்.15-ம் தேதிக்குள் ஆன் லைனில் ‘www.skilltarining.tn.gov.in’ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 044-22501350, 22501982, 9499055649, 9499055651 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், அருகில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலை யங்கள், மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குநர் அலுவலகங் கள் மற்றும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களில் செயல்படும் சேர்க்கை உதவி மையத்தையும் அணுகலாம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews