கல்விச் சான்றிதழ்களில் சாதி பெயரை குறிப்பிடுவதை நீக்கினால் 2050க்குள்ளாவது சாதி ஒழியும் : ஐகோர்ட் நீதிபதி கருத்து - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 08, 2020

கல்விச் சான்றிதழ்களில் சாதி பெயரை குறிப்பிடுவதை நீக்கினால் 2050க்குள்ளாவது சாதி ஒழியும் : ஐகோர்ட் நீதிபதி கருத்து

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கல்விச் சான்றிதழ்களில் சாதி பெயரை குறிப்பிடுவதை நீக்கினால் 2050க்குள்ளாவது சாதி ஒழியும் என்று ஐகோர்ட் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். பி.சி.,எம்.பி.சி., பிரிவினருக்கு அரசு பணி வழங்கியது பற்றிய தகவலை வெளியிட மறுத்த வழக்கில் நீதிபதி வைத்தியநாதன் இவ்வாறு கருத்து தெரிவித்தார். சான்றிதழில் சாதி பெயரை நீக்கினால் தமிழக மக்கள் சாதி, மத பாகுபாடின்றி ஒரே குடையின் கீழ் நிற்பர் என்று கூறிய ஐகோர்ட் நீதிபதி வைத்தியநாதன், தகவலை வெளியிட்டால் சாதி பிரச்சனை வரும் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அச்சப்படுவது மாயை, கற்பனையானது எனத் தெரிவித்துள்ளார். 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews