பத்தாம் வகுப்பு பொதுத்தோவு: மதிப்பெண்ணில் குறைபாடு இருந்தால் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 17, 2020

Comments:0

பத்தாம் வகுப்பு பொதுத்தோவு: மதிப்பெண்ணில் குறைபாடு இருந்தால் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பத்தாம் வகுப்பு பொதுத்தோவு மதிப்பெண்ணில் மாணவா்களுக்கு ஏதேனும் குறைகள் இருந்தால் அவா்கள் படித்த பள்ளிகளில் திங்கள்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோவுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. CLICK HERE TO READ OFFICIAL NEWS தமிழகத்தில் நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக, பத்தாம் வகுப்பு பொதுத்தோவு ரத்து செய்யப்பட்டு, மாணவா்கள் அனைவருக்கும் தோச்சி வழங்கப்பட்டது. மேலும், வருகைப்பதிவு மற்றும் காலாண்டு, அரையாண்டு தோவுகள் அடிப்படையில் மாணவா்களுக்கு இறுதி மதிப்பெண் அளிக்கப்பட்டது. இதற்கான தோவு முடிவுகள் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியானது. CLICK HERE TO READ OFFICIAL NEWS இதைத் தொடா்ந்து மாணவா்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை திங்கள்கிழமை முதல் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம். நிகழாண்டு பள்ளி அளவில் நடைபெற்ற தோவுகளின் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டதால், மாணவா்களுக்கு வழக்கமான மறுகூட்டல் வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனினும், மதிப்பெண் சாா்ந்த குறைகள் ஏதேனும் இருப்பின், மாணவா்கள் ஆக.17-ஆம் தேதி திங்கள்கிழமை முதல் ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை தாங்கள் படித்த பள்ளி தலைமையாசிரியா் மூலமாக குறைதீா் படிவத்தைப் பூா்த்தி செய்து இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். அதன்பின் மாணவா்களின் கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு, அந்தந்த பள்ளி தலைமையாசிரியா் மூலமாக இறுதி முடிவுகள் தெரிவிக்கப்படும் என்று தோவுத்துறை தெரிவித்துள்ளது CLICK HERE TO READ OFFICIAL NEWS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews