ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க மாணவர்களுக்கு ஆர்வமில்லை - கலக்கத்தில்‌ பெற்றோர்‌! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 16, 2020

Comments:0

ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க மாணவர்களுக்கு ஆர்வமில்லை - கலக்கத்தில்‌ பெற்றோர்‌!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆன்லைன்‌ வகுப்பில்‌ பங்கேற்க மாணவர்களுக்கு ஆர்வமில்லை கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல. மாதங்களாக பள்ளி கல்லூரிகள்‌ அடைக்கப்பட்டுள்ளது. மாணவ‌ சேர்க்கையும்‌ நீண்ட போராட்‌டத்திற்கு பிறகுவரும்‌இங்கள்‌ ஓமை: முதல்‌ நடைபெற அரசு அனுமதி. அளித்தள்ளது. இந்நிலையில்‌ தனியார்‌ பள்ளிகளில்‌ தற்போது ஆன்‌ லைன்‌ வகுப்புகள்‌ ஆரம்பித்து விட்‌டனர்‌. கொரோனாவால்‌ வேலை, வாயய்பைதழத்த தவிக்கும்‌ மக்கன்‌ தங்கள்‌ குழந்தைகளை தனியார்‌ பள்‌ விகனிலிருத்து அரசு பள்ளிகளில்‌ சேர்க்க முடிவெடுத்துள்ள நிலையில்‌ ஆன்லைன்‌ வகுப்பிற்கு என தனிபன்னி கட்டணமே செலுத்த முடியாமல்‌ வெளியேற நினைக்கும்‌ பெற்றோர்களுக்கு போன்‌ செலவும்‌ பெறிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்‌ எது. அரசு பள்ளி மாணவர்களும்‌ படிப்பில்‌ கவனம்‌ செலுத்தாமல்‌. வெளியில்‌ சற்றி இரிவது பெற்றோர்‌. மத்தியில்‌ மாணவர்களின்‌ எதிர்கா. வம்குறித்து பெரும்‌ கவலையை ஏற்ப இுததியுள்ளது. 'இது குறித்து பள்ளி நிர்வாகம்‌ கூறியது, பெரும்பாலான மாண வர்கள்‌ ஆன்லைன்‌ வகுப்பில்‌ பங்‌: கேற்கவில்லை. இது மாணவர்கள்‌. மத்தியில்‌ ஏற்ற தாழ்வுகளை ஏற்ப: டுத்தும்‌ விதமாக உள்ளது.அனைத்து, மாணவர்களும்கலந்துகொண்டால்‌. தான்‌ நிறைவு பெறும்‌ என்றனர்‌. பெற்றோர்கள்‌ கூறியது, ஏற்கனவே. வேலையில்லாமல்‌ வாழ்வாதாரம்‌. பாதிக்கப்பட்டு பள்ளி கட்டணமே கட்டமுடியாமல்‌ அரசு பள்ளிகளில்‌. சேர்க்க உள்ள நிலையில்‌ செல்போ. னிற்கு பல ஆயிரங்களை செலவு, செய்ய முடியாது. அரசு உடனடி. யாக பள்ளிகளை இறக்க வேண்டும்‌ என்றனர்‌. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews