01.04.2003க்கு முன்னர் முறையான ஊதிய விதிதத்தில் கொண்டுவரப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள், பகுதிநேர பணிக்காலத்தில் 50%-ஐ ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ள கோரி தொடரப்பட்ட வழக்குகள் விவரம் கோருதல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 02, 2020

Comments:0

01.04.2003க்கு முன்னர் முறையான ஊதிய விதிதத்தில் கொண்டுவரப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள், பகுதிநேர பணிக்காலத்தில் 50%-ஐ ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ள கோரி தொடரப்பட்ட வழக்குகள் விவரம் கோருதல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அனைத்து அரசு/நகரவை /அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,
01.04.2003க்கு முன்னர் முறையான ஊதிய விதிதத்தில் கொண்டுவரப்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள், பகுதிநேர பணிக்காலத்தில் 50%-ஐ ஓய்வூதியத்திற்கு எடுத்துக்கொள்ள கோரி தொடரப்பட்ட வழக்குகள் விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/நகரவை /அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO ENTER THE DETAILS 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews