மே 3ம் தேதி வரை நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு - UPSC - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 17, 2020

Comments:0

மே 3ம் தேதி வரை நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைப்பு - UPSC

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மே 3ம் தேதி வரை நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மே 3ம் தேதிக்கு பின் அனைத்து தேர்வுகளும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிலை 1 இளநிலை பொறியாளர், சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கான தேர்வு, திறன் தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews