மேல்நிலைப் பொதுத்தேர்வு பணிக்கு 10ஆம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்களை பள்ளியில் இருந்து விடுவிக்கக் கூடாது - மாவட்ட கல்வி அலுவலர் சுற்றறிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, February 23, 2020

Comments:0

மேல்நிலைப் பொதுத்தேர்வு பணிக்கு 10ஆம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்களை பள்ளியில் இருந்து விடுவிக்கக் கூடாது - மாவட்ட கல்வி அலுவலர் சுற்றறிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சுற்றறிக்கை மார்ச் - 2020 மேல்நிலைப் பொதுத்தேர்விற்கு அறை கண்காணிப்பாளர்கள் பணிக்கான நியமனம் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய 24 . 02 . 2020 அன்று நடைபெற இருந்தது முதன்மைக்கல்வி அலுவலரின் தொலைபேசி செய்திகளுக்கிணங்க குலுக்கல் நாள் 26 . 02 . 2020 அன்று பொன்னேரி மாவட்டக்கல்வி அலுவலகத்தில் நடைபெறும் என்பதை அனைத்து உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது . மேலும் 10 - ம் வகுப்பு போதிக்கும் பட்டதாரி ஆசிரியர்களை எக்காரணம் கொண்டும் விடுவிக்க கூடாது என்பதையும் தெரிவிக்கலாகிறது .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews