சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, February 16, 2020

Comments:0

சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சிவகங்கை மாவட்ட ஊராக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 19.02.2020 அன்று, பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
காலிப் பணியிடங்கள் : ஈப்பு ஓட்டுநர் : 11 காலிப்பணியிடங்கள்
சம்பளம் : ரூ. 19,500 முதல் 62,000 வரை
கல்வித் தகுதி : 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதர தகுதிகள் : ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு : 01-07-2020 அன்றுள்ளபடி 18 முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
அரசு ஆணைப்படி அதிகபட்ச வயது வரம்பில் சலுகைகள் உண்டு.
விண்ணப்பிக்கும் முறை: https://drive.google.com/file/d/1Gu803VItHILdvxkclSIeZnkUr1434BWP/view விண்ணப்பபடிவத்தை தறவிறக்கம் செய்து, விண்ணப்பபடிவத்தை நிரப்பி, தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.02.2020 மாலை 5.45 மணி
மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள
https://drive.google.com/file/d/1Gsp-GFlGruJfmqGWU-eDwO-QweJCzbUY/view
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews