TET - 99% பேர் தோல்வி குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் : கே.எஸ்.அழகிரி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 26, 2019

TET - 99% பேர் தோல்வி குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் : கே.எஸ்.அழகிரி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ஆசிரியர் தேர்வில் 99 சதவீத பேர் தோல்வி அடைந்துள்ளனர், தோல்வி குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் ஏன் காலதாமதம் என தமிழக அரசு விளக்கம் தர வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews