அரசுப் பள்ளியில் ரூ.6.63 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர்கள் திருட்டு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 12, 2019

அரசுப் பள்ளியில் ரூ.6.63 லட்சம் மதிப்பிலான கம்ப்யூட்டர்கள் திருட்டு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஜூலை 6ஆம் தேதி சனிக்கிழமையன்று பகல் 12 மணி அளவில் தலைமை ஆசிரியர் பிரமிளா கம்ப்யூட்டர் அறையை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அங்கு யாரும் வரவலில்லை.
அரசுப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த 16 புத்தம் புதிய கம்ப்யூட்டர்களை விடுமுறை நாளில் விஷமிகள் திருடிச்சென்றுள்ளனர் கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள ஹின்கல் என்ற இடத்தில் ஒரு அரசுப் பள்ளி இந்தத் திருட்டு நடைபெற்றுள்ளது. ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்து கம்ப்யூட்டர்களை திருடிச்சென்றுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரமிளா இது குறித்து விஜயநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை யாரும் இல்லாத நேரத்தில் இந்த கொள்ளை நடந்திருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது.
ஜூலை 6ஆம் தேதி சனிக்கிழமையன்று பகல் 12 மணி அளவில் தலைமை ஆசிரியர் பிரமிளா கம்ப்யூட்டர் அறையை பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அங்கு யாரும் வரவலில்லை. திங்கட்கிழமை பள்ளிக்கு வந்த கம்ப்யூட்டர் அறைக்குச் சென்ற பிரமிளா அறையின் ஜன்னல் உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்துள்ளார். உள்ளே சென்றபோது அறையில் இருந்த 16 புதிய லெனோவோ ஆல்-இன்ஒன் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களும் மாயமாகியிருப்பதையும் கண்டுள்ளார். விஷமிகள் ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்து திருடிச் சென்றிருக்கலாம் என நினைத்து உடனே போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். திருடப்பட்ட கம்ப்யூட்டர்களின் மதிப்பு 6.63 லட்சம் ரூபாய் என தனது புகாரில் பிரமிளா குறிப்பிட்டுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews