👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதுச்சேரிக்கு தனி கல்வி வாரியம் அமைக்க கோரி, இளைஞர் பெருமன்றத்தினர், கல்வித்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், தனி கல்வி வாரியம் உருவாக்க வேண்டும்,. தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்திந்திய மாணவர் மற்றும் இளைஞர் பெருமன்றத்தினர் கல்வித்துறை நுழைவாயில் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது ஊழியர்களும், போலீசாரும் கல்வித்துறையின் கேட்டை இழுத்து மூடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். உடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி கல்வித்துறையின் கேட் மீது ஏறி முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U