👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459

நாகை மாவட்ட, அரசு தலைமை மருத்துவமனையின், நர்சிங் பயிற்சிக்கல்லுாரியில், 400 மாணவியர், விடுதியில் தங்கி, படித்து வருகின்றனர். நேற்று காலை, மருத்துவமனை பயிற்சிக்கு புறப்பட்ட மாணவியர், விடுதி உணவகத்தில் இட்லி சாப்பிட்டனர்.அப்போது, ஒரு மாணவி சாப்பிட்ட சட்னியில், பல்லி ஒன்று இறந்து கிடந்துள்ளது.
அதை பார்த்த, அவருடன் உணவருந்திய, 14 மாணவியர், வாந்தி எடுத்து, மயக்கமடைந்தனர். அனைவரும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்