👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Share This News To Ur Groups& Add 9123576459
கோவை, சிங்காநல்லுார், எஸ்.ஐ.எச்.எஸ்., காலனியில் அறை எடுத்து தங்கி, அவிநாசி சாலையில் உள்ள, இன்ஜி., உட்பட சில கல்லுாரிகளில் படிக்கும், ஐந்து மாணவர்கள், கஞ்சா பதுக்கி வைத்து, விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அங்கு சோதனை நடத்திய போலீசார், 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். திண்டுக்கல், தேனி பகுதிகளை சேர்ந்த, 20 - 22 வயதுள்ள, ஐந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்