தேசிய நெடுஞ்சாலைத் துறையில் சிவில் பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடு: சம்பளம்: மாதம் ரூ.50000 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, March 25, 2019

தேசிய நெடுஞ்சாலைத் துறையில் சிவில் பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடு: சம்பளம்: மாதம் ரூ.50000

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
தேசிய நெடுஞ்சாலைத் துறையில் சிவில் பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சிவில் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Site Engineer காலியிடங்கள்: 09 சம்பளம்: மாதம் ரூ.50000 தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.nhai.org என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து பதிவு, விரைவு அஞ்சலில் அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: National Highways Authority of India Regional Office - Hyderabad, Administrative Staff College of India (ASCi Campus) College Park Campus, New Building, 1st Floor, Road no.3, Banjara Hills, Hyderabad - 500034. Telangana State. மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.nhai.org/writereaddata/Portal/JobPost/1191/1_2800.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 03.04.2019
Use Only Chrome Browser To Read The News& Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews