பிப்., 10ம் தேதிக்குள் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 07, 2019

பிப்., 10ம் தேதிக்குள் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
பிப்., 10ம் தேதிக்குள் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன் பிப்., 10ம் தேதிக்குள் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் ஸ்மார்ட் மடிக்கணினி வழங்கப்படும் என்றும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மற்றும் கல்விக்காக ஒரு தொலைக்காட்சி தொடங்கப்படும் என்றும் அவர் தகவல் அளித்துள்ளார். 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 11, 12-ம் வகுப்பு மாணவர்கள், 12-ம் வகுப்பை முடித்து சென்றோருக்கு ஜனவரி மாதம் இறுதிக்குள் மடிக்கணினி தரப்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் வீடற்றவர்களுக்கு வீடு வழங்கும் நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews