கனவு ஆசிரியர் - 2018 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று (9.7.2018) தலைமைச் செயலகத்தில், சிறந்த முறையில் மாணவர்களை பயிற்றுவித்த அரசு, ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 140 ஆசிரியர்களுக்கு "கனவு ஆசிரியர் விருதுகளை வழங்கிடும் அடையாளமாக 5 ஆசிரியர்களுக்கு "கனவு ஆசிரியர் விருதுகளையும், ஊக்கத் தொகையாக தலா 10,000 ரூபாய்க்கான காசோலைகளையும் வழங்கினார்கள்.
Search This Blog
Monday, July 09, 2018
Comments:0
Home
CM NOTICE
EDUCATION
INFORMATION
SCHOOLS
STUDENTS
TEACHERS
கனவு ஆசிரியர் 2018 - தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு விருதுகள் மற்றும் காசோலைகளை முதல்வர் வழங்கினார்.
கனவு ஆசிரியர் 2018 - தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு விருதுகள் மற்றும் காசோலைகளை முதல்வர் வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.